அரைகுடத்தின் நீரலைகள் – 3

னிதர்களின்
மனசாக
என்றோ எங்கோ பிரிந்து போன
உறவின்
மறுதோன்றலாகவே

நீயும் நானும்
இருக்கிறோமென்பது
தெரியாதவரை –
இதையத்தை கொடுப்பதாகயெல்லாம்
பிதற்றுகிறது தான் மனசு!
————————————–

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அரைகுடத்தின் நீரலைகள்.. and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக