அரைகுடத்தின் நீரலைகள் – 4

உனக்கும் எனக்குமிடையே
ஆயிரம் மைல்கள்
தூரமிருக்கட்டும்

நினைத்த உடன்
நினைக்கும் நீ
ஆயிரம் மைல்களை
கொன்றாய் என்று தானே
அர்த்தம்!
——————————————————

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அரைகுடத்தின் நீரலைகள்.. and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக