அரைகுடத்தின் நீரலைகள் – 9

ளும்பும் நீராகவே
அலைகிறது மனசு
உள்ளே வலியோ கவலையோ
சிரிப்போ
மரணமெனும் ஒன்றோ
தேவைப் பட்டுக் கொண்டே
இருக்கிறது!
———————————————–

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அரைகுடத்தின் நீரலைகள்.. and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக