அரைகுடத்தின் நீரலைகள் – 13

தேனும் ஒரு முகம்
நினைவுபடுத்தி விடுகிறது
உன்னை,

ஏதேனும் ஒரு முகம்
நினைவுபடுத்திவிடுகிறது
என்னையும்,

ஆழ சிந்தித்தலில்
எல்லோரும்
எங்கோ ஓரிடத்தில்
கலந்தே இருப்பதை உணரத் தான்
காலம்; மரணம் வரை நீள்கிறது!
—————————————————–

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அரைகுடத்தின் நீரலைகள்.. and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக