அரைகுடத்தின் நீரலைகள் – 15

ஜாதி
மதம்
இனம்
ஏழை
பணக்காரன்
தொழில்
பிடித்தல்
பிடிக்காதது என ஏதோ ஒரு புள்ளியில்
சந்தித்தும்
சார்ந்தும் கொள்கிறான் மனிதன்;

மனிதம் தோற்கும் காரணி
அங்கேயிருந்து முளைவிடுகிறது!
———————————————————-

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அரைகுடத்தின் நீரலைகள்.. and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக