அரைகுடத்தின் நீரலைகள் – 17

தம் ஜாதி
ஏன் இனம் கூட
உன்னை தாண்டி பிறரையும்
வளர்க்குமெனில்
வைத்துக் கொள்;

அது உன்னையல்ல
பிறரை
பிறர் உணர்வை
பிறர் வாழ்வை ஒடுக்குமெனில்
உன்னையும் சேர்த்துக் கூட
கொன்று முடி

மதவாதம் ஜாதிவெறி இனவெறி அறு
மனிதம் நிலைக்கும் வரை மட்டுமே
அவைகளில் பற்று கொள்!!
—————————————

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அரைகுடத்தின் நீரலைகள்.. and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக