வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 861,046
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (69)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (27)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Daily Archives: ஓகஸ்ட் 17, 2010
அரைகுடத்தின் நீரலைகள் – 15
ஜாதி மதம் இனம் ஏழை பணக்காரன் தொழில் பிடித்தல் பிடிக்காதது என ஏதோ ஒரு புள்ளியில் சந்தித்தும் சார்ந்தும் கொள்கிறான் மனிதன்; மனிதம் தோற்கும் காரணி அங்கேயிருந்து முளைவிடுகிறது! ———————————————————-
அரைகுடத்தின் நீரலைகள் – 14
காற்றுபுகும் புகும் இடைவெளிக்குள் புகுந்துவிடுவது போல் புகுந்து விடுகிறது எனக்கான சுயநலம்; அறுத்தெறிய இயலாமையில் வீட்டிலிருந்து உறவிலிருந்து நட்பு தாண்டி தேசம் தாண்டி கடவுள் வரை ஏற்பட்டது விரிசல்! ————————————————–
அரைகுடத்தின் நீரலைகள் – 13
ஏதேனும் ஒரு முகம் நினைவுபடுத்தி விடுகிறது உன்னை, ஏதேனும் ஒரு முகம் நினைவுபடுத்திவிடுகிறது என்னையும், ஆழ சிந்தித்தலில் எல்லோரும் எங்கோ ஓரிடத்தில் கலந்தே இருப்பதை உணரத் தான் காலம்; மரணம் வரை நீள்கிறது! —————————————————–
அரைகுடத்தின் நீரலைகள் -12
படிக்கும் காலத்தில் படிப்பதை – மனனம் செய்துக் கொண்டதில் வெற்றி கொள்கிறது தேர்வு; மனனம் மட்டும் செய்ததில் ஆரம்பமாகிறது தோல்வி! ——————————————————–
அரைகுடத்தின் நீரலைகள் – 11
உன்னையும் என்னையும் ஒன்றென எண்ணியே கைகோர்த்துக் கொண்டது மதமும் இனமும்; வேறுபடுத்திப் பார்க்கும் சுயநல பார்வையிலிருந்து உடைந்து போகிறது ஜனநாயகம்! ———————————