வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 901,615
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச

திருக்குறள் படிக்க

முகில் பதிப்பகம் பார்க்க

அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..

ஆன்மிகக் கதைகள்..

படைப்பாக்கப் பொதுமங்கள்

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Monthly Archives: ஒக்ரோபர் 2010
வித்யாசாகர் தலைமையில் கவியரங்கம் நிறைவுறுகிறது!!
இந்த கந்தக காற்றில் பிறந்த என் சந்தன காற்று என்றும், சாதத்தோடு சந்தோசத்தையும் பிசைந்துக் கொள்பவள் என்றும், பிறப்பு என்பதே ஒரு சுதந்திரம் என்றும் இவ்விடம் சுட்டிக் காட்டிச் சென்ற கவிஞர் அபுதாகிர் அவர்களுக்கு நன்றி பாராட்டி அம்மகளுக்கு நம் வாழ்த்தினையும் தெரிவித்து, என் தலைமை உரைக்கு வருகிறேன். ———————————————————————————————— ஒரு குடும்பத்தின் உறவுகள்ன்னு பார்த்தோம் … Continue reading
காற்றின் ஓசை (13) சாமியும் ஜாதியும்; தியானமும் மதமும்!
இதற்கு முன் நடந்தது சொல்வதில் மட்டுமல்ல, கேட்பதிலும் ஒரு சக்தி கிடைக்கிறது. சொல்பவர் யார், அவர் சொல்லும் தகவல்கள் என்ன, அதை நாம் எவ்வாறு உள்வாங்குகிறோம், அதன் பாதிப்பு நமக்குள் ஏற்படுத்தும் அதிர்வுகள் சரியானதா, இத்தருணத்தில் நமக்கு தேவையா என்றதொரு எடைபோடல் கேட்போருக்கு வேண்டும். எதையோ எடுத்து படித்தோம் என்றல்ல, எதை படிக்கிறோம் என்பதில் யோசிப்பு … Continue reading
Posted in காற்றின் ஓசை - நாவல்
Tagged இந்து மதம், இஸ்லாம், ஓசை, கடவுள், காற்றின் ஓசை, காற்று, கிறிஸ்துவம், கோவில், ஜாதி, தர்மம், தெய்வம், நம்பிக்கை, நாவல், பண்பாடு, மதம், மொரீசியஸ், வழிபாடு, வித்யாசாகரின் நாவல், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள்
3 பின்னூட்டங்கள்
முகில் பதிப்பகத்தின் புதிய வெளியீடு……..
அன்பு வணக்கம் நட்புறவுகளே.., அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!! நம் எழுத்துப் பயணத்திற்கு தொடர்ந்து ஆதரவு தரும் நட்புள்ளங்களுக்கு என் மணம் நிறைந்த நன்றிகள் நிறையட்டும்!! பேரன்புடன்.. வித்யாசாகர்
Posted in அறிவிப்பு
Tagged ஐக்கூ, ஐக்கூக்கள், கவிதை, கவிதைகள், காதல் கவிதைகள், குறுங்கவிதை, முகில், முகில் பதிப்பகம், முகில் வெளியீடு, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை
6 பின்னூட்டங்கள்
காற்றின் ஓசை (12) சாமியும் ஜாதியும்; தியானமும் மதமும்!
இதற்கு முன் நடந்தது.. வாழ்வின் தடங்கள் புரிவதேயில்லை சிலநேரம். நாமொன்று நினைத்து அதுவொன்றாகி நினைவுகளாக மட்டுமே மீதமுறும் பல தருணங்கள் நம்மை அவ்வப்பொழுது நினைத்து அசைபோட வைத்து, ஒரு கட்டத்தில் எல்லாம் வெறும் மாயை போலென்று எண்ணி ஞானம் முத்தியதாய்; ஓர் அலுத்த கட்டத்தை அனுபவ பாடஉணர்தலை எல்லோருக்குள்ளுமே ஏற்படுத்துவதாக தான் நம் வாழும்நிலை நமக்கமைகிறது. … Continue reading
Posted in காற்றின் ஓசை - நாவல்
Tagged ஓசை, கடவுள், காற்றின் ஓசை, காற்று, தமிழர் கலாச்சாரம், தமிழர் பண்பு, நம்பிக்கை, நாவல், பண்பு, மொரீசியஸ், வித்யாசாகரின் நாவல், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள்
9 பின்னூட்டங்கள்
சும்மா; அதிரவைக்கும் எந்திரன், சங்கரின் ரோபோ(ட்)!!
உலகத்தின் வாசலை எனக்காய் திறந்து விட்டுக் கொண்ட ஒரு சந்தோஷம்.. ஒரு தமிழனின் வெற்றியை உலகின் நெற்றியிலெல்லாம் திறமையால் ஒட்டிவிட்ட ஒய்யாரம்.. ஒரு சாமானியனின் முயற்சிக்கு ஒரு படைப்பாளியின் கனவுக்கு கிடைத்த கம்பீர பரிசு.. ஒரு வண்ணக் கனவிற்கு வாய் முளைத்து கைமுளைத்து தன்னை கணினியில் புகுத்தி – மீண்டும் கணினியிலிருந்து புதியதாய் பிறந்து மொழி … Continue reading


















