Monthly Archives: ஒக்ரோபர் 2010

வித்யாசாகர் தலைமையில் கவியரங்கம் நிறைவுறுகிறது!!

இந்த கந்தக காற்றில் பிறந்த என் சந்தன காற்று என்றும், சாதத்தோடு சந்தோசத்தையும் பிசைந்துக் கொள்பவள் என்றும், பிறப்பு என்பதே ஒரு சுதந்திரம் என்றும் இவ்விடம் சுட்டிக் காட்டிச் சென்ற கவிஞர் அபுதாகிர் அவர்களுக்கு நன்றி பாராட்டி அம்மகளுக்கு நம் வாழ்த்தினையும் தெரிவித்து, என் தலைமை உரைக்கு வருகிறேன். ———————————————————————————————— ஒரு குடும்பத்தின் உறவுகள்ன்னு பார்த்தோம் … Continue reading

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

காற்றின் ஓசை (13) சாமியும் ஜாதியும்; தியானமும் மதமும்!

இதற்கு முன் நடந்தது சொல்வதில் மட்டுமல்ல, கேட்பதிலும் ஒரு சக்தி கிடைக்கிறது. சொல்பவர் யார், அவர் சொல்லும் தகவல்கள் என்ன, அதை நாம் எவ்வாறு உள்வாங்குகிறோம், அதன் பாதிப்பு நமக்குள் ஏற்படுத்தும் அதிர்வுகள் சரியானதா, இத்தருணத்தில் நமக்கு தேவையா என்றதொரு எடைபோடல் கேட்போருக்கு வேண்டும். எதையோ எடுத்து படித்தோம் என்றல்ல, எதை படிக்கிறோம் என்பதில் யோசிப்பு … Continue reading

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

முகில் பதிப்பகத்தின் புதிய வெளியீடு……..

அன்பு வணக்கம் நட்புறவுகளே.., அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!! நம் எழுத்துப் பயணத்திற்கு தொடர்ந்து ஆதரவு தரும் நட்புள்ளங்களுக்கு என் மணம் நிறைந்த நன்றிகள் நிறையட்டும்!! பேரன்புடன்.. வித்யாசாகர்

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

காற்றின் ஓசை (12) சாமியும் ஜாதியும்; தியானமும் மதமும்!

இதற்கு முன் நடந்தது.. வாழ்வின் தடங்கள் புரிவதேயில்லை சிலநேரம். நாமொன்று நினைத்து அதுவொன்றாகி நினைவுகளாக மட்டுமே மீதமுறும் பல தருணங்கள் நம்மை அவ்வப்பொழுது நினைத்து அசைபோட வைத்து, ஒரு கட்டத்தில் எல்லாம் வெறும் மாயை போலென்று எண்ணி ஞானம் முத்தியதாய்; ஓர் அலுத்த கட்டத்தை அனுபவ பாடஉணர்தலை எல்லோருக்குள்ளுமே ஏற்படுத்துவதாக தான் நம் வாழும்நிலை நமக்கமைகிறது. … Continue reading

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

சும்மா; அதிரவைக்கும் எந்திரன், சங்கரின் ரோபோ(ட்)!!

உலகத்தின் வாசலை எனக்காய் திறந்து விட்டுக் கொண்ட ஒரு சந்தோஷம்.. ஒரு தமிழனின் வெற்றியை உலகின் நெற்றியிலெல்லாம் திறமையால் ஒட்டிவிட்ட ஒய்யாரம்.. ஒரு சாமானியனின் முயற்சிக்கு ஒரு படைப்பாளியின் கனவுக்கு கிடைத்த கம்பீர பரிசு.. ஒரு வண்ணக் கனவிற்கு வாய் முளைத்து கைமுளைத்து தன்னை கணினியில் புகுத்தி – மீண்டும் கணினியிலிருந்து புதியதாய் பிறந்து மொழி … Continue reading

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , | 14 பின்னூட்டங்கள்