30 ஒரு சின்ன மரணம் தான் யாரும் பயப்படாதீங்க..

ம்பவே முடியவில்லை சிலரின்
மரணத்தை,

யார் யார்..? என்று..? எங்கெங்கோ…………?!!!!!!!!

ஒன்றுமே உறுதியில்லை, என்பதும்
நினைவில் இருந்தே தொலைவதில்லை,

மரணம் மட்டும்
தவறாமல் நிகழ்ந்து விடுகிறது –
அது நினைக்கும் நாளில்!!
———————————————————

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அரைகுடத்தின் நீரலைகள்.. and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக