வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 838,891
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (68)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (26)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Daily Archives: நவம்பர் 12, 2010
31 ஒரு சின்ன மரணம் தான் யாரும் பயப்படாதீங்க..
கவிதை கண்ணீர் உறவுகளின் ஆறுதல் எல்லாம் தோற்கிறது மரணத்திடம், இறப்பதை விட இறந்தவரோடு இருப்பது வெகு கடினம்! ————————————————-
Posted in அரைகுடத்தின் நீரலைகள்..
Tagged அரைகுடத்தின் நீரலைகள், உலகம், ஐக்கூ, ஐக்கூக்கள், கவிதைகள், குறுங்கவிதை, சாவு, சிருங்கவிதைகள், துளிப்பா, பிணம், மரணம், வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், விபத்து
பின்னூட்டமொன்றை இடுக
30 ஒரு சின்ன மரணம் தான் யாரும் பயப்படாதீங்க..
நம்பவே முடியவில்லை சிலரின் மரணத்தை, யார் யார்..? என்று..? எங்கெங்கோ…………?!!!!!!!! ஒன்றுமே உறுதியில்லை, என்பதும் நினைவில் இருந்தே தொலைவதில்லை, மரணம் மட்டும் தவறாமல் நிகழ்ந்து விடுகிறது – அது நினைக்கும் நாளில்!! ———————————————————
Posted in அரைகுடத்தின் நீரலைகள்..
Tagged அரைகுடத்தின் நீரலைகள், உலகம், ஐக்கூ, ஐக்கூக்கள், கவிதைகள், குறுங்கவிதை, சாவு, சிருங்கவிதைகள், துளிப்பா, பிணம், மரணம், வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், விபத்து
பின்னூட்டமொன்றை இடுக
29 ஒரு சின்ன மரணம் தான் யாரும் பயப்படாதீங்க..
விழுந்து விழுந்து அழுகிறேன் இதற்கு முன் இறந்தவர்கள் கூட கண்ணீரில் சொட்டுகிறார்கள், பார்ப்பவர்களுக்கு – ‘நம் அழுகையின் சப்தம் மட்டும் – இறந்தவருக்காக அழுவதாக காட்டிக் கொண்டாலும் உள்ளே’ – இறந்த எல்லோரையுமே நினைத்தும் தான் அழுகிறது மனசு! ————————————————————–
Posted in அரைகுடத்தின் நீரலைகள்..
Tagged அரைகுடத்தின் நீரலைகள், உலகம், ஐக்கூ, ஐக்கூக்கள், கவிதைகள், குறுங்கவிதை, சாவு, சிருங்கவிதைகள், துளிப்பா, பிணம், மரணம், வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், விபத்து
பின்னூட்டமொன்றை இடுக
28 ஒரு சின்ன மரணம் தான் யாரும் பயப்படாதீங்க..
விழுந்து விழுந்து கத்தியழு மறக்கிறதா பார் மரணம்; மறக்காது, நிற்கிறதா பார் அழுகை நிற்காது, புரிகிறதா பிறப்பு இறப்பும் புரியாது, அதனாலென்ன வாழ்ந்ததாய் சொல்லிக் கொள்; மரணம் நீ இறந்ததாய் குறித்துக் கொள்ளும்! ————————————-
Posted in அரைகுடத்தின் நீரலைகள்..
Tagged அரைகுடத்தின் நீரலைகள், உலகம், ஐக்கூ, ஐக்கூக்கள், கவிதைகள், குறுங்கவிதை, சாவு, சிருங்கவிதைகள், துளிப்பா, பிணம், மரணம், வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், விபத்து
பின்னூட்டமொன்றை இடுக
27 ஒரு சின்ன மரணம் தான் யாரும் பயப்படாதீங்க..
மரணமென்ன அப்பேர்பட்டதா என்று தான் எண்ணம்; ஆனாலும் தடுக்க முடியவில்லை மரணத்தை, படக்கென பிடுங்கிக் கொண்டதில் மாலைகளாகக் குவிந்து கண்ணீராக நனைந்ததில் – மரணம் என்னை நீ – நாளைக்கென்று குறித்துக் கொண்டிருக்கலாம், யார் கண்டது; இன்றைக்கே கூட…இருக்கலாம்!! ———————————————————–
Posted in அரைகுடத்தின் நீரலைகள்..
Tagged அரைகுடத்தின் நீரலைகள், உலகம், ஐக்கூ, ஐக்கூக்கள், கவிதைகள், குறுங்கவிதை, சாவு, சிருங்கவிதைகள், துளிப்பா, பிணம், மரணம், வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், விபத்து
பின்னூட்டமொன்றை இடுக