Daily Archives: நவம்பர் 9, 2013

எனது தெய்வத்தின் சிரிப்பு..

எனக்கு அப்பாயில்லை.. எல்லோரையும் போல நான் அப்பாவின் தோளில் அடிக்கடி சாய்ந்துக்கொண்டதில்லை.. சாப்பிடும்போது ஒரு உருண்டை சோறூட்டவோ சாய்ந்தத் தோளில் ஏறி விளையாடவோ நான் அப்பாவை தேடவில்லை; மனசு வலிக்கையில் அப்பாவையுமெண்ணித்தான் நோகிறது மனசு.. அப்பா பாசத்தில் வாசம் மிக்கவர் பார்க்க அழகும் பறிக்க எளிதாகவும் கிடைப்பவர் அதனால்தானோ என்னவோ – சொற்பத்தில் வாடியும் போனார்.. … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்