செய்; சிலதைச் செய்யாதே.. (சிறுவர் பாடல் – 55)

ப்ஸ் தின்னாதே
பாப்பா பெப்சி தொடாதே
ஜீன்சு போட்டுக்கோ
பாப்பா சிக்கன் தின்னாதே

வால்மார்ட்டு வாழ்க்கையில
விழுந்துவிடாதே;

(பப்ஸ் தின்னாதே…)

தட்டுநிறைய இட்டிலி
தொட்டுக்கொள்ளச் சட்டினி
கல்லப்பருப்பு உப்புமா
தேங்காய்..ப்பால் இடியாப்பம் மறந்துவிடாதே;

(பப்ஸ் தின்னாதே…)

பச்சைக் கறி தின்னலாம்
பழவகைங்க சேர்க்கலாம்
டாப்ச்கூட மாட்டலாம்
பாப்முடியா வெட்டலாம்

பர்கர்னு பீசான்னு
மறபு மாறவேண்டாமே..

(பப்ஸ் தின்னாதே…)

பாவாடைச் சட்டை போட்டுக்கோ
கால்சட்டையை மாட்டிக்கோ
கேழ்வரகு வாங்கிக்கோ
சத்துமாவு சேர்த்துக்கோ

வடகம் வத்தல்
குழம்பு வெச்சா ஓட்டல் வெறுக்குமே; நம்ம
காலம் இனிக்குமே..

(பப்ஸ் தின்னாதே…)
——————————————–
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in சிறுவர் பாடல்கள், பாடல்கள் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to செய்; சிலதைச் செய்யாதே.. (சிறுவர் பாடல் – 55)

  1. ஆலோசனைகளுடன் பாடல் அருமை ஐயா…

    வாழ்த்துக்கள்…

    Like

  2. வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

    மிக்க நன்றி ஐயா..

    Like

வித்யாசாகர் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி