Daily Archives: ஜூன் 2, 2015

18, அறிவொழுகிய வீடு, அந்நாட்களின் அழியாத நினைவு..

​ மழையோடும் வெயிலோடும் போராடக் கற்றுத்தந்த கூரையது; உழைத்து உழைத்து வந்தபணத்தில் பெருமையோடு வாழ்ந்த வாழ்க்கையது, வறுமையிலும் சிரிப்போடு வாழ்ந்தநாட்களை பழையக்கஞ்சோடு பருகிய காலமது; மாமனும் அத்தையும் பேசி சிரித்ததையெல்லாம் கதையோடு முடிந்துக்கொண்ட ஓலைகளின் கூடு அது, கனவுகளைப்பற்றி யெல்லாம் கவலையில்லா மனிதர்களின் மனதுள் வாழ்ந்த வீடு அது; இன்றைய லட்சியக் கனவினை – அன்றுவெறும் … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்