Daily Archives: ஜூன் 13, 2015

41, வெயிற்கால வியர்வைத் துளிகள்..

1 தெருவோரம் ஒதுங்கிநின்றேன் மழையில்லை செருப்பறுந்தக் காலில் சுட்டது வெயில்; செருப்பின்றி எதிரே மீன்கூடைச் சுமந்துபோனாள் கிழவி சுட்டது மனம்! ——————————————————————– 2 தாகத்திற்கு பெப்சி வாங்கப்போனேன் பசிக்கு பிச்சைக் கேட்டு நிற்கிறது ஒரு குழந்தை!! ——————————————————————– 3 புகைப்பிடிக்க இறங்கி ஒரு கடையோரம் நின்றேன் நிழலுக்கு ஒதுங்க ஒரு நாய்க்குட்டி வந்து என் காருக்கடியில் … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக