Daily Archives: ஜூன் 15, 2015

45, யாதுமாகிய அவள்..

1 சிக்னலில் நிற்கும் அவசரத்திலும் மனசு தனித்து நிற்கிறது அவளிடம்.. —————————————————————-2 பூவா தலையா போட்டுப்பார்கிறேன் இரண்டிலுமே அவள் முகம்தான் தெரிகிறது.. —————————————————————- 3 மல்லிகைப்பூ தான் விற்கிறார்கள் தெருவில் ஆனால் ஏனோ எனக்கு அவள் வாசமே வருகிறது.. —————————————————————- 4 மையிட்டால் அழகாமே இட்டாலும் இடாவிட்டாலும் எனக்கு அவள்மட்டுமே அழகு.. —————————————————————- 5 குச்சி … Continue reading

Posted in கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக