பிரிவுக்குப் பின் – 19

உனக்கும் எனக்குமிடையே
நான்காயிரம் மயில்கள் தூரத்தில்
நகர்கிறது வாழ்க்கை;
நம் அக்கம்பக்கத்தார்களுக்குத் தான்
நான் ஃபாரினிலிருந்து –
செண்டு வாங்கிவரவில்லை யெனக்
கவலை!
————————————————————

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்!. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக