14. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

வா. .
வேண்டுமெனில்
ஒரு சத்தியம் செய்கிறேன்;

உன் அப்பாவும்
என் அம்மாவும்
சம்மதிக்கும் வரை உன்னை
தொடக் கூட மாட்டேன்;

சம்மதிக்கா விட்டாலும்
விடவும் மாட்டேன்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காதல் கவிதைகள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக