9. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

நீ
என்னைத் தொட்டு நிற்கையில்;
முன்னே நகர்ந்து
வேகமாக ஓடும் பேருந்து
சற்று –
நின்றுவிட்டாலெனென்ன!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காதல் கவிதைகள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக