23. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

நீ
நடந்து சென்ற வேகத்தில்
காற்று –
இதர அத்தனை சப்தங்களையும்
மறைத்துக் கொண்டு
ஒன்றை மட்டுமே எனக்குள்
பதித்துச் செல்கிறது;
உன் கொலுசு சப்தம்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காதல் கவிதைகள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக