24. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

ன் –
காது தோடு தொட்டு
கன்னம் தொட்டு
கழுத்து தொட்டு
உள் புகும் காற்றை
சபிக்கிறேன்;
ஏ காற்றே, இனி
நானாக இருக்கக் கடவாய்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காதல் கவிதைகள். Bookmark the permalink.

4 Responses to 24. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

  1. TamilParks's avatar TamilParks சொல்கிறார்:

    அருமை, உண்மையிலையே மிகவும் அருமையாக இருக்கிறது, என்னை மறந்தே ரசித்தேன்1

    Like

பின்னூட்டமொன்றை இடுக