ஹைக்கூ – 125

ன்ன அருமையாக
ஆங்கிலம் பேசுகிறாள்…

டமில் மட்டும்
தகராறாம்;

சிறுக்கியை –
தமிழச்சியென்று மெச்சிக்கொள்ள
ஒருவேளை –
நான் இறந்தபிறகு என் உதடுகள்
அசைந்துக் கொடுக்கலாம்
அசையாமலும் போகலாம்!

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள். Bookmark the permalink.

2 Responses to ஹைக்கூ – 125

  1. sivacbe சொல்கிறார்:

    டமில் நாட்டில் டமிலில் பேசினால் மரியாதையே இல்லாமல் பார்க்கிறார்கள்.

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மரியாதை தெரியாதவர்கள் எங்கும் இருப்பார்கள் சிவா, அவர்களுக்கே இக்கவிதை சமர்ப்பணம். அவர்களை தாண்டி நம்மை விட சிறந்தும் எண்ணற்றோர் அதே தமிழ் மண்ணில் வசிக்கிறார்கள். அவர்களை பின்தொடர்ந்தே நாமும் உயர்வடைவோம் சிவா. சற்றேனும் ஒரு கோபத்தையும், அது தவறில்லையா என சிந்திக்கச் செய்யவுமே இக்கவிதை சிவா..

      Like

பின்னூட்டமொன்றை இடுக