பிரிவுக்குப் பின் – 49

ன் அலமாரியில்
அடுக்கி வைத்திருந்த
உன் –

விட்டு சென்ற சுடிதார்களை
பார்க்கையில் தெரிந்தது;

உன்னை விட்டிருப்பது
எத்தனை கடினமென்று!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்!. Bookmark the permalink.

2 Responses to பிரிவுக்குப் பின் – 49

  1. Mano..'s avatar Mano.. சொல்கிறார்:

    இது ஒரு கடினமான துயர் தான்

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி மனோ. காதலியை பிரிவதை காட்டிலும் மனைவியை பிரிந்திருப்பது கடினம். பேசுகிறோமோ பேசவில்லையோ, சிரிக்கிறோமோ சிரிக்கவில்லையோ, உடன் படுக்கிரோமோ படுப்பதில்லையோ…………………. எல்லாம் தாண்டி உடன் இருப்பதே நிறைவென்னும் உறவு; மனைவியின் உறவு!

      நம் கண்ணியம் பொருத்து, மனைவிகளும் நிர்ணயிக்கப் படுகிறார்கள் எண்பது ஆண்கள் உணரவேண்டிய ஒன்றும்; எண்பது என் தாழ்வான கருத்து மனோ.

      Like

Mano.. -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி