சுட்டு எரிந்ததொரு காடு.. (62)

காசு காசென்று
அயல் தேசங்களில் அலைந்ததில்
வாழ்க்கையை
வாழாவிட்டாலும்
இன பற்றும்
தேசப் பற்றினையும் கொண்டோம்;
ஈழத்தை மட்டுமே
கைவிட்டோம்!
———————————————

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக