4 சுட்டு எரிந்ததொரு காடு.. (63)

தாய்மை பூண்ட
பெண்களின் அடி வயிற்றில்
பற்றி எரியட்டும்;
முள்ளிவாய்க்காலின் இழப்பும்
ஈழக் கனவும் –
காரணம், ஆண்கள் விட்டதை
பெண்களாவது பிடிக்கட்டும்!
 ———————————————

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக