156 யாரை காக்க; யாரை கொல்வதோ பராபரமே!!

யாரை காக்க
யாரை கொல்வதோ?
 
யாரை கொண்டால்
நீதி மிஞ்சுமோ..?
 
யாரை கேட்டு
யார் திருந்துவரோ?
 
யாரும் யாதுமாகி
போகாதலில் –
இன்னும் யார் யார்
போவரோ பராபரமே???
 
இன்னும் என்னென்ன
ஆகுமோ பராபரமே????
———————————————-
Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள் and tagged , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக