157 யாரை காக்க; யாரை கொல்வதோ பராபரமே!!

ண்டதும்
கேட்டதும்
மெய்யோ? பொய்யோ??
 
ஆடலும்
பாடலும்
மெய்யோ? பொய்யோ?? 
 
ஆள்பவர்
யாவரும்
மெய்யோ? பொய்யோ??
 
அண்டமும்
வீடும்
மெய்யோ? பொய்யோ??
 
நானும்
நீயும்
மெய்யோ? பொய்யோ??
 
நகர்வும்
மரணமும்
மெய்யோ? பொய்யோ??
 
மெய்யும் பொய்யுமாய்
மடிவதும்  
பிறப்பதும்
ஏனோ? ஏனோ?? ஏனோ??? 
———————————————-
Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள் and tagged , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக