யான் பெற்ற இன்பம்; பெருக இவ்வையகம்..

உறவுகளுக்கு  வணக்கம்,

யாழ்தேவியின் நட்சத்திரப் பதிவராக போற்றப் படுபவர்களின் படைப்புகள் தினக்குரல் இதழில் வெளியிடப் படுகிறதென்பதை தெரிவிக்க வேண்டி, நம் படைப்புகள் வந்துள்ள ஒரு பக்கத்தை தங்களின் பார்வைக்கென இணைத்து, யாழ்தேவியில் இணைந்து பயன் பெறவும், தினக்குரலுக்கு நன்றியறிவிக்கும் முகமாகவும், இப்பதிவு இடுவதோடு; ஈகரையின் கவிதை மற்றும் கட்டுரை போட்டிக்கான இணைப்பையும் கீழே கொடுத்து மகிழ்கிறோம்.

http://www.yaaldevi.com/?country=உலகம்&countryID=0

http://epaper.thinakkural.com/index.php?place_id=2&place=west&paper_date=2010-06-25

http://www.eegarai.com/

யான் பெற்ற இன்பம்; பெருக இவ்வையகம்..

வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அறிவிப்பு and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to யான் பெற்ற இன்பம்; பெருக இவ்வையகம்..

  1. Ratha's avatar Ratha சொல்கிறார்:

    வாழ்த்துக்கள்

    Like

  2. chellamma vidhyasagar's avatar chellamma vidhyasagar சொல்கிறார்:

    வாழ்த்துகள். மென்மேலும் உங்கள் வெற்றிகள் தொடர வேண்டுகிறேன்..

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றிடா செல்லம்மா… ஒரு படைப்பாளனின் வெற்றிக்கான தாகம் எத்தனை கனமானது, எவ்வளவு கால அளவுகளை தாங்கி நிற்பது என உனக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். உன் அபினால், வேண்டுதலினால் வெற்றி ஓர்தினம் நம் வீட்டுக் கதவையும்தட்டும் தான்; அதுவரை இருப்போமா என்பதே சந்தேகம் போல்!! கடவுள் செயல் படி நடக்கட்டும் டா..

      Like

வித்யாசாகர் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி