7 உடைந்த கடவுள்!!

சுட்டெரிக்கும் சமுகத்தில்
சுயமாக –
எல்லோரும் சிந்திக்காதலில்
ஒவ்வொன்றாய் நிகழ்கிறது
கொலைகள்;

மதமென்றும்
ஜாதியென்றும்..

இனமென்றும்
பணமென்றும்..

உறவேண்டும்
காதலென்றும்..

கடவுளென்றும் கூட!!!
—————————————–

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக