சுட்டெரிக்கும் சமுகத்தில்
சுயமாக –
எல்லோரும் சிந்திக்காதலில்
ஒவ்வொன்றாய் நிகழ்கிறது
கொலைகள்;
மதமென்றும்
ஜாதியென்றும்..
இனமென்றும்
பணமென்றும்..
உறவேண்டும்
காதலென்றும்..
கடவுளென்றும் கூட!!!
—————————————–
சுட்டெரிக்கும் சமுகத்தில்
சுயமாக –
எல்லோரும் சிந்திக்காதலில்
ஒவ்வொன்றாய் நிகழ்கிறது
கொலைகள்;
மதமென்றும்
ஜாதியென்றும்..
இனமென்றும்
பணமென்றும்..
உறவேண்டும்
காதலென்றும்..
கடவுளென்றும் கூட!!!
—————————————–



மறுமொழி அச்சிடப்படலாம்



















