15 குறுந்தகவலில் காதல் சொன்னாய்..

விடைபெற இயலா
தருணங்களில்;
நினைவுகளை நம்மோடு
அழைத்துக் கொள்வோம்;

நினைவுகளிலாவது நாம்
காதலராய் –
செர்ந்தேயிருப்போம்!
———————————————–

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பறக்க ஒரு சிறகை கொடு.. and tagged , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக