17 குறுந்தகவலில் காதல் சொன்னாய்..

ன் தலையில்
சூடிய
மல்லிகையிலிருந்து
ஒன்றிரண்டு கீழே விழுகிறது.

நான் ஓடிவந்து
எடுத்துவிட வில்லை.

மண் இன்று
அதிஷ்டம் செய்திருப்பதாய்
நினைத்துக் கொண்டேன்!
————————————————

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பறக்க ஒரு சிறகை கொடு.. and tagged , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to 17 குறுந்தகவலில் காதல் சொன்னாய்..

  1. thanaa's avatar thanaa சொல்கிறார்:

    மண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையில்தாணே நம் வாழ்க்கை.
    காதலை சொன்னவிதம் நன்றாக இருக்கிறது.

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக நன்றாக சொன்னீர்கள் தனா. அன்பை இனிக்க இனிக்க பகிரும் நல்ல உணர்வுகளில் காதலும் ஒன்று.

      பெண்கள் அதன் பாடுபொருளாகவும், வெற்றியாகவும் இருக்கிறார்கள் அதிகமாக.

      ஆண்களை, ஆண்களாகவே கொண்டு நகர்கிறது காதலும்; காலமும்!

      Like

பின்னூட்டமொன்றை இடுக