எத்தனையோ இலைகள்
உதிர்ந்துக் கொண்டே
இருந்தும்;
ஏதோ ஒரு இலையில்
மையம் கொண்டு மனசு
விழாதென்று நம்புவதாகவே –
தோற்கும் நிறைய பேரை பார்த்தும்
நாம் மட்டும்
தோற்கமாட்டோம் என்றே
நம்புகிறது நம் காதல்.
நம் காதலின் வெற்றி
சேர்தலில் மட்டுமல்ல
நாம் பிரியாதலிலுமென்று எண்ணிக் கொள்வோம்!!
———————————————————-
























