24 சொப்பு தூளியில்; நம் பேரெழுதுவோம் வா..

தோ அந்த
மரத்தடியில்
கொஞ்சம் அமர்ந்து
போவோம் வா..

மரக் காற்றின்
நினைவுகளில்
நம்மை காதலர்களாய்
நினைவு கொண்டிருக்கும் மரம்!!
——————————————–

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பறக்க ஒரு சிறகை கொடு.. and tagged , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக