34 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்!

ன் மொத்த உணர்வின்
வெப்பத்தில் –
மொழியை பூத்தவளே.. வா..

உன் தனிமையை விரட்டி
தாகமொழிப்போம்,

சுடும் நெருப்பில்
ஊற்றிய நீர் போல
ஒரு சின்ன சிரிப்பில்
கலப்பில் –
புன்னகையாய் மலர்வோம் வா..
————————————-

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பறக்க ஒரு சிறகை கொடு.. and tagged , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக