எழுத எழுத
இசையானாய்..
எழுதாமலே
கவியானாய்..
உயிரென்று சொல்லி
உறவானாய்..
உறவில் –
காதல் நட்பு தாண்டி ஏதேனும் ஒன்று
புனிதாமாகுமெனில் –
அதுவாக கரைவோம் வா!!
——————————————————-
எழுத எழுத
இசையானாய்..
எழுதாமலே
கவியானாய்..
உயிரென்று சொல்லி
உறவானாய்..
உறவில் –
காதல் நட்பு தாண்டி ஏதேனும் ஒன்று
புனிதாமாகுமெனில் –
அதுவாக கரைவோம் வா!!
——————————————————-



மறுமொழி அச்சிடப்படலாம்



















