35 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்!

ழுத எழுத
இசையானாய்..

எழுதாமலே
கவியானாய்..

உயிரென்று சொல்லி
உறவானாய்..

உறவில் –
காதல் நட்பு தாண்டி ஏதேனும் ஒன்று
புனிதாமாகுமெனில் –
அதுவாக கரைவோம் வா!!
——————————————————-

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பறக்க ஒரு சிறகை கொடு.. and tagged , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக