மூச்சுப் பிடித்து
கேட்டு வாங்கிய வரதச்சனை
பொருட்கள்
வெறுமனே பரணையில்
தூசியுற்றுக் கிடந்தது;
அண்ணாவின்
கடன் வாங்கி கல்யாணம் செய்த சுமை
அந்த தூசிகளுக்கும்
வரதட்சணை கேட்பவர்களுக்கும்
தெரிந்தாவிடும்?!!
—————————————————————–
மூச்சுப் பிடித்து
கேட்டு வாங்கிய வரதச்சனை
பொருட்கள்
வெறுமனே பரணையில்
தூசியுற்றுக் கிடந்தது;
அண்ணாவின்
கடன் வாங்கி கல்யாணம் செய்த சுமை
அந்த தூசிகளுக்கும்
வரதட்சணை கேட்பவர்களுக்கும்
தெரிந்தாவிடும்?!!
—————————————————————–



மறுமொழி அச்சிடப்படலாம்



















