உடைந்த கடவுள் – 23

மூச்சுப் பிடித்து
கேட்டு வாங்கிய வரதச்சனை
பொருட்கள்
வெறுமனே பரணையில்
தூசியுற்றுக் கிடந்தது;

அண்ணாவின்
கடன் வாங்கி கல்யாணம் செய்த சுமை
அந்த தூசிகளுக்கும்
வரதட்சணை கேட்பவர்களுக்கும்
தெரிந்தாவிடும்?!!
—————————————————————–

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக