ஞானமடா நீயெனக்கு (47)

நீ முடியாமல்
ம்.. ம்.. என்று
உம் கொட்டி
படுத்திருக்கிறாய்

உன் –
ஒவ்வொரு ம்.. சப்தமும்
எனை கொண்று கொன்றே
பிறப்பிக்கிறதென –
உன் காய்ச்சலுக்குத்
தெரிவதேயில்லை!
——————————————-

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக