ஞானமடா நீயெனக்கு (49)

குழந்தைகளில்
மிக சிறந்தவன் நீ
என்று நினைப்பேன்;

உண்மை தான்
மிகச் சிறந்தவன் நீ,

அதனால் தான்
என்னை உனக்கு
பிடிப்பதில்லை போல்!
———————-

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக