ஞானமடா நீயெனக்கு (52)

னக்கு பிடித்ததை மட்டுமே
நான் வாங்க
முயல்வேன்;

உனக்குப் பிடிக்காதது
என்று ஒதுக்கிய
சிலதில்
என் பெயரும் ஏனோ
முன்னுக்கு வருகிறது,

ஆம்; நிறைய வீடுகளில்
நிறைய அப்பாக்களை
நிறைய பிள்ளைகளுக்கு பிடிப்பதில்லை போல்;

அடிக்காத அப்பாக்களை தவிர!
—————————————————-

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக