அரைகுடத்தின் நீரலைகள் -12

டிக்கும் காலத்தில்
படிப்பதை –
மனனம் செய்துக் கொண்டதில்
வெற்றி கொள்கிறது தேர்வு;

மனனம் மட்டும் செய்ததில்
ஆரம்பமாகிறது தோல்வி!
——————————————————–

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அரைகுடத்தின் நீரலைகள்.. and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to அரைகுடத்தின் நீரலைகள் -12

  1. கோவை கவி சொல்கிறார்:

    அதனால் தான் பிள்ளைகள் ஓரளவு வளர பகுதி நேர வேலை செய்யப் பழக்க வேண்டும். மனனம் மட்டும் செய்வதன்றி; செயல் முறை வாழ்வையும் பிள்ளைகள் பயில பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும். நாம் பிள்ளைகளுக்கு நோகாது வாழத்தானே பழக்குகிறோம்.

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      என் கவிதைக்கான கருவை நேர்த்தியாக சொன்னீர்கள். புரியாத வயதில் ‘மின்சாரமணி மின்காந்தம் எம் ஒன்றை கொண்டது’ என்று மனனம் செய்து விட்டு புரியும் வயதில் சேக்ஸ்பியர் பற்றி படித்தும் காதல் பேசியும் பயனில்லை; என்பதன்றி, படிப்பதை புரிவதற்காய், புத்தியில் ஏற்பதற்காய் படித்தல் நன்று.

      எது படிப்பினும் புரிந்து, உள்வாங்கி படிப்பவருக்கு, வெற்றியின் ரகசியமும் மானசீகமாய்; கையகப் படுகிறது!

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s