Monthly Archives: நவம்பர் 2013

4, அமிலத்தில் விரிந்த காதலின் சிறகுகள்.. (சிறுகதை)

“போ.. போ.. போ.. ஓடு ஓடு.. அதோ அந்தப்பக்கம் போறா பார் போ..” “மச்சான் ஆமாண்டா அதோ போறா தோள் பை மாட்டிக்குனு ஒருத்தி போறா பார் அவளா?” “ஆமாண்டா; அவளே தான், வெள்ளைநிற பை நீள சுடி..” “சரி அப்போ நீ அந்தப்பக்கம் வா நான் இப்படி வரேன்” “இல்லைடா அவ நேரா தான் … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

மரணமும்.. மூப்பும்.. மாங்காய்ச்சோறும்..

1) தடியூனி நடக்கும் கனவு அது இடையே மரணம் வந்து வந்து காலிடறிச் சிரிக்கிறது.. காதுகளில் அழுபவர்கள் ஆயிரமாயிரம் பேர் – சற்று காதுபொத்திக் கேட்கிறேன்; என் மகள் அழுகிறாள், எட்டி உதைத்தேன் அந்தக் கனவை ஐயோ என்று எமன் கத்திய சப்தம்; எவனானால் என்ன என் மகளினி அழமாட்டாள்… ————————————————— 2) இரவுகளின் தனிமையில் … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நாக்குச்சுவையில் நசுங்கும் மனிதம்..

குடிப்பதை புகைப்பதைப்போல சுவைப்பதும் ஒருவித போதை.. நாக்கிற்கு அடிமையாகும் உடம்பும் மனசு(ம்)தான் தோல்வியையும் ஒழுக்கமின்மையையும் கூட சிறியதாகவே எண்ணிக்கொள்கிறது.. நெஞ்சுக்குழிவரை சுவைமிகும் உணவு அளவை மீறினால் நஞ்சாகி வயிற்றையடைப்பதை சுவைவிரும்பும் நாக்கோடுச் சேர்ந்து அறிவுகூட அசைபோடத்தான் செய்கிறது.. பசியைப் போக்கவே சோறுண்ணத்துவங்கி மனிதரைத் திண்ணவும் பழகிவிட்ட மனுதனுக்கு இன்னும் கூடப் புரியவில்லை, அவனைக் கொல்லும் கோடாரியும் … Continue reading

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எஸ்.ஆர்.எம் கல்லூரியின் நிறுவனர் திரு. பாரிவேந்தரோடு விழா.. (1)

தூரிகை கொண்டு வரைய வரைய முழுமைபெறும் ஓவியம்போல் நம் நாவினிக்கப் பேசி பேசி தூய்மைகொள்ளும் தமிழுக்கு வணக்கம்!! —————————————————————— பூச்சொரியப் புன்னகைக்கும் படைத்தவனுக்கீடாய், பாத்தொடுத்து பண்ணிசைக்க வரலாறாய் வாழும், பட்டிதொட்டி கிராமமெல்லாம் பள்ளிப்படிப்பாய் மீண்டு; எம் ஏற்ற விலங்கை உடைத்தெறிய விண்ணப்பமிட்டேன்’ —————————————————————— வாள்சுழற்றி வண்டமிழன் ஆண்ட மண்ணில் இன்று – கல்லூரி நிரப்பி; நமைக் … Continue reading

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கொஞ்சம் உயிர்; கொஞ்சம் இளைஞர்கள்; கொஞ்சம் விடுதலை.. (கவியரங்கக் கவிதை)

சாவி திறக்கும் சிறுதுவாரத்தின் வழியே தெரிகிறதந்த உலகம்; உலகை ஒரு கண்மூடிக்கொண்டுப் பார்க்கிறேன் அங்கே தமிழை ஆங்கிலம் கலந்துப் பேசுவோரையெல்லாம் முதலாய்ச் சபிக்கிறேன், சபித்த மனம் சற்று நடுநடுங்க – உணர்வூசி வைத்து இதையமெங்கும் குத்துகிறேன், உலகநடப்புகள் சதை அற சதை அற எனைக் கிழித்து என் முகத்தில் காரி உமிழ்கிறது’ மானங்கெட்ட மனிதனே என்கிறது’ … Continue reading

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக