Daily Archives: ஜனவரி 17, 2015

27, மரணமினிக்கும் மிட்டாய்கள்..

1 உப்பில்லாது சோறு, சோறில்லாமல் உணவு, உணவென்றால் அதிலும் அளவு, அளவுக்கு  கூடுதல் மருந்து, மருந்துக்குக் கூட கொடுக்காத  இனிப்பு, இனிப்பா? சர்க்கரைக் கூட இல்லாமல் தேனீர், தேனீர் இல்லாமல் விடிகாலை, விடிகாலை கூட இல்லாமல் ஓர்நாள் – அந்த ஓர்நாள் ஒருவேளை இனிக்கலாம்.. —————————————– 2 பச்சைக் காய்கறி கூட பல்லிடுக்கில் குத்துமென்று சுகர் … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்