Daily Archives: ஜனவரி 30, 2015

உள்ளே பார் உன்னை தெரியும்.. (நிமிடக் கட்டுரை)

1 பூத்த பூ உதிர்வதென்பது இயல்புதானே? மரணமொன்றும் புதிதில்லையே? ஆனால் வெறுமனே வாழ்ந்துவிட்டு வேண்டாமலே மரணித்துப்போக நாம் தகுதியுடையவர்களா? வாழும்போது நாம் எவ்வாறு வாழ்ந்தோமென்று இறக்கும்முன் எத்தனைப் பேரால் நினைக்கமுடிகிறது? நினைத்தாலும் கண்ணீரால் நனையுமந்த கடைசி தலையணையுள் பதிவாகும் நம் கவலைகளை யாரறிந்து தனை திருத்தி மீண்டும் நன்றாக வாழத் தனை பழகிக்கொள்ளப் போகின்றனர்? பின் … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக