பிரிவுக்குப் பின் – 15

நாட்கள்
பல கடந்த பின்பும்
நான் மட்டும் –
அங்கேயே நிற்கிறேன்;

உன்னை-
விட்டுப் பிரிந்த
அந்த –
கடைசி நொடிகளில்!!
———————-

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்!. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக