பிரிவுக்குப் பின் – 23

லகின் –
ஏதோ ஒரு மூலையில்
உனை விட்டுப் பிரிந்து
எங்கோ –
கடை கோடி தூரத்தில் அலைகையில்
மனம் –
ஏதோ ஒரு பெண்ணின் பார்வையையாவது
திருடித் தான் கொள்கிறது;
ஆனால், உனக்கான இடம் மட்டும்
இதயத்திலிருந்து உயிர் வரை
சற்றும் குறையாமல்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்!. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக