25. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

ன் –
மலர் கூந்தலின்
வாசமும்
அழகும்
சண்டையிட்டுக் கொண்டன –
யாரால் உனக்குப்
பெருமை என்று;

உன்னால் –
அவைகளுக்குப் பெருமையென்று
சொல்லவே
இக்கவிதை!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காதல் கவிதைகள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக