26. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

நில் –
கவனித்திருப்பாய்

இல்லையென்று சொன்னால்
நான் ஏற்கப் போவதில்லை;

ஆமென்று சொல்வதிலும்
அடங்கப் போவதில்லை;

வா..
அதோ நமக்காக
வானமேறிக் காத்திருக்கும்
அந்த கற்பனை தேர் ஏறி –
உலகம் முழுக்கச் சொல்வோம்
நாம் காதலர்களென்று!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காதல் கவிதைகள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக