27. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

துசரி –
எந்த புள்ளியில்
நாம் காதலிக்கத் தயாரானோம்?

நினைவில்லையென்றாலும்
பரவாயில்லை –
இந்த புள்ளியை நினைவில்
கொள்;

இந்த புள்ளி –
ஒன்று நம் வாழ்வு
அல்லது –
மரணம்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காதல் கவிதைகள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக