35. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

நீ
கை தொட்டுக் கொடுத்த
அத்தனை –
புத்தகத்திலும்
மணக்கிறது உன்
நினைவின் வாசம்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காதல் கவிதைகள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக