37. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

த்தனை SMS – ஆ
அனுப்புவாய்,

நான் –
ஒவ்வொன்றையாய்
நிராகரித்துக் கொண்டே
வருகிறேன்;

அது –
ஒவ்வொன்றாய் என்னை
ஆட்கொண்டே செல்கிறது!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காதல் கவிதைகள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக