வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 903,035
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச

திருக்குறள் படிக்க

முகில் பதிப்பகம் பார்க்க

அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..

ஆன்மிகக் கதைகள்..

படைப்பாக்கப் பொதுமங்கள்

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Monthly Archives: பிப்ரவரி 2010
1. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?
மனதில் நிறைய வைத்துக் கொண்டு தானே – ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்கிறாய்; என்ன வைத்திருக்கிறாயென எனக்குத் தெரியாவிட்டாலென்ன உனக்குத் தெரிந்தால் போதும்!
Posted in காதல் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
காற்றில் கலந்த ஈழப் புரட்சி – பொன்னம்மான்!
நீ சிரித்துப் பாடிய பாட்டெங்கே உன் சிரித்த முகமெங்கே நீ வளர்த்த வீரமிங்கே – கண்ணீர் விட்டழுகிறதே; உன் கருணை முகமெங்கே காற்றில் தீராத உன் பாடல் – தொலைந்துப் போனதெங்கே விடியாத ஈழ இருட்டில் மேலும் – நீ பிரிந்த சேதி வலிக்கிறதே; பெற்ற – தாய் காட்டுமுன் பாசமெங்கே கொதித்தெழுமுன் கோப துடிப்பெங்கே … Continue reading
Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம்
2 பின்னூட்டங்கள்
திருமணப் பெண்ணுக்கு ஒரு மணமகனின் கவிதை!
என் வாழ்வின் உயிர்மூச்சிற்கு, என் காத்திருப்பில் பூத்த பரிமளமே! என் கனவுகளை சுமக்க உறவுற்ற உயிரே! நான் வாழாத நாட்களில் தேடிய தேடலின் அர்த்தமே! இனி என் மீத நாட்களின் சிரிப்பிற்கு சொந்தமனவளே! வா….! சந்தமுள்ள காதலியே… சலங்கை குலுங்கிய தமிழ் பேச்சழகே! வா…! இதோ-என் வாழ்வின் புதுமைகள் – நீ கால் பதித்த இடத்திலிருந்து … Continue reading
Posted in வாழ்த்துக்கள்!
4 பின்னூட்டங்கள்
WORDPRESS -ன் சிறந்த தளமெது?
வணக்கம் அன்பிற்கினியோரே.. WORDPRESS-ல் எது மிகச் சிறந்த (தமிழ்) வலைதளமென கருதுகிறீர்கள்? நேரம் கிடைப்பின் காரணமும் தெரியப் படுத்துங்கள். கிடைக்காதவர்கள் வலைதளத்தின் பெயரை மட்டும் அறிவிக்கலாம். புதிதாக வருவோருக்கு நம் கருத்துக் கணிப்பு நன்மையாகவும். வலைதளத்திற்கென உழைத்து தமிழுக்கும் தமிழர்க்கும் சிறப்பு சேர்க்க முற்படுவோரை கெளரவிப்பதாகவும் இக்கருத்துக் கணிப்புகள் அமையட்டும். குறிப்பு: – சரியில்லையென யாரையேனும் … Continue reading
Posted in அறிவிப்பு
17 பின்னூட்டங்கள்
பிரிவுக்குப் பின் – 26
இருபத்தி நான்கு மணி நேரத்தில் எங்கு திரும்பினாலும் – என் இதய முட்களில் இன்பமாய் நீயடி..! காற்றின் சிறகு பிடித்து உயிர் வரை சென்று பார்க்கையில் – இதய தெருக்களெல்லாம் வெளிச்சமாய் நீயடி..! இரவில் உறையும் உணர்ச்சிகளில் உயிர் கொள்ளும் வழியிலும் – எனது கண்ணிய நெருப்பாய் காப்பவள் நீயடி..! இரத்தம் கொதிக்கும் வெப்ப மூச்சின் … Continue reading
Posted in பிரிவுக்குப் பின்!
8 பின்னூட்டங்கள்


















