Monthly Archives: பிப்ரவரி 2010

1. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

மனதில் நிறைய வைத்துக் கொண்டு தானே – ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்கிறாய்; என்ன வைத்திருக்கிறாயென எனக்குத் தெரியாவிட்டாலென்ன உனக்குத் தெரிந்தால் போதும்!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

காற்றில் கலந்த ஈழப் புரட்சி – பொன்னம்மான்!

நீ சிரித்துப் பாடிய பாட்டெங்கே உன் சிரித்த முகமெங்கே நீ வளர்த்த வீரமிங்கே – கண்ணீர் விட்டழுகிறதே; உன் கருணை முகமெங்கே காற்றில் தீராத உன் பாடல் – தொலைந்துப் போனதெங்கே விடியாத ஈழ இருட்டில் மேலும் – நீ பிரிந்த சேதி வலிக்கிறதே; பெற்ற – தாய் காட்டுமுன் பாசமெங்கே கொதித்தெழுமுன் கோப துடிப்பெங்கே … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | 2 பின்னூட்டங்கள்

திருமணப் பெண்ணுக்கு ஒரு மணமகனின் கவிதை!

என் வாழ்வின் உயிர்மூச்சிற்கு, என் காத்திருப்பில் பூத்த பரிமளமே! என் கனவுகளை சுமக்க உறவுற்ற உயிரே! நான் வாழாத நாட்களில் தேடிய தேடலின் அர்த்தமே! இனி என் மீத நாட்களின் சிரிப்பிற்கு சொந்தமனவளே! வா….! சந்தமுள்ள காதலியே… சலங்கை குலுங்கிய தமிழ் பேச்சழகே! வா…! இதோ-என் வாழ்வின் புதுமைகள் – நீ கால் பதித்த இடத்திலிருந்து … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | 4 பின்னூட்டங்கள்

WORDPRESS -ன் சிறந்த தளமெது?

வணக்கம் அன்பிற்கினியோரே.. WORDPRESS-ல் எது மிகச் சிறந்த (தமிழ்) வலைதளமென கருதுகிறீர்கள்? நேரம் கிடைப்பின் காரணமும் தெரியப் படுத்துங்கள். கிடைக்காதவர்கள் வலைதளத்தின் பெயரை மட்டும் அறிவிக்கலாம். புதிதாக வருவோருக்கு நம் கருத்துக் கணிப்பு நன்மையாகவும். வலைதளத்திற்கென உழைத்து தமிழுக்கும் தமிழர்க்கும் சிறப்பு சேர்க்க முற்படுவோரை கெளரவிப்பதாகவும் இக்கருத்துக் கணிப்புகள் அமையட்டும். குறிப்பு: – சரியில்லையென யாரையேனும் … Continue reading

Posted in அறிவிப்பு | 17 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 26

இருபத்தி நான்கு மணி நேரத்தில் எங்கு திரும்பினாலும் – என் இதய முட்களில் இன்பமாய் நீயடி..! காற்றின் சிறகு பிடித்து உயிர் வரை சென்று பார்க்கையில் – இதய தெருக்களெல்லாம் வெளிச்சமாய் நீயடி..! இரவில் உறையும் உணர்ச்சிகளில் உயிர் கொள்ளும் வழியிலும் – எனது கண்ணிய நெருப்பாய் காப்பவள் நீயடி..! இரத்தம் கொதிக்கும் வெப்ப மூச்சின் … Continue reading

Posted in பிரிவுக்குப் பின்! | 8 பின்னூட்டங்கள்